இம்போட்மிரரில் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரைப்போட்டி.

ம்போட்மிரர் இணையத்தளம், இம்போட்மிரர் முபைல் அலட், இம்போட் சர்வதேச வானொலி ஆகியவை இணைந்து நடாத்தும் கட்டுரைப்போட்டியில் இலங்கையின் சகல பாகங்களில் இருந்து சகல மாணவர்களும் பங்கு பற்றி கட்டுரை எழுத முடியும்.

தலைப்புக்கள்:

*.ரமழானின் மகத்துவம்.
*.சமூக வலையத்தளங்களும் இளைஞர்களும்.

கட்டுரை முடிவுத்திகதி: 24.08.2014

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:

கட்டுரைப்போட்டி
IMPORTMIRROR
NO: 209 Small Mosque Road
Addalaichenai -10
PC Code- 32350.

பரிசுகள்:

முதல் பரிசு: துவிச்சக்கர வண்டி
இரண்டாம் பரிசு: மேசை மின்விசிறி
மூன்றாம் பரிசு: 3000/= பண வவுச்சர்
அத்துடன் 10 ஆறுதல் பரிசாக 1000/= பண வவுச்சர்கள்.

நிபந்தனைகள்:

01.மாணவர்கள் மட்டுமே கட்டுரை அனுப்பலாம்.
02.வழங்கப்பட்டிருக்கும் இரு தலைப்பில் ஒன்றுக்கு மட்டும் 450 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுத வேண்டும், 
03.கட்டுரை கை எழுத்தில் இருக்க வேண்டும். ஆசிரியர் அல்லது அதிபர் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
04.கட்டுரைகள் அனைத்தும் தபாலில் இம்போட்மிரர் கலையகத்திற்கு அனுப்பவேண்டும்.
05. இம்போட்மிரர் நிருவாகத்தினர், அறிவிப்பாளர்கள் குடும்பத்தினர் பங்குபற்ற முடியாது.
06.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :