அமைச்சர் ஹக்கீமை சந்தித்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களால் பெரும் பரபரப்பு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை கட்சியின் தாருஸ்சலாம் தலைமையக த்தில் சந்தித்து கூட்டாக பேட்டி கண்டனர்.

அவை மிகச் சூடான,காட்டமான செய்திகளாக உலக நாடுகளிலும், இலங்கையிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :