மஹியங்கனை பிரதேசத்தில் பதற்ற நிலை -வீடியோ

ஒரு கூட்டத்தினருக்கு உரையாற்றுவதற்காக மஹியங்கனை பிரதேச சபைக்கு ஜாதிக பல சேனா தலைவர் வட்டரெக விஜித தேரர் வருகை தந்தபோது, பிரதேச சபைக்கு வெளியில் மற்றுமொரு குழுவினர் ஆர்பாட்டம் செய்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், தேரர் அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவசரமாக வளாகத்தை விட்டுச் சென்ருள்ளதாக தெரிய வருகிறது.

வட்டரெக விஜித தேரர் வருகை தந்தபோதும் , பிரதேச சபைக்கு வெளியில் குழுவினர் ஆர்பாட்டம் செய்த போதும் எடுக்கப்பட்ட படங்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :