சற்று முன்னர் மீனோடைக்கட்டு சந்தியில் வாகன விபத்து : இருவர் வைத்தியசாலையில் - படங்கள்



எம். பைஷல் இஸ்மையில் - 
ட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுச் சந்தியில் சற்று முன்னர் 14.04.2104 இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது மோட்டார் வாகனத்தில்  பயணித்து வந்த இருவரில் ஒருவருக்கு தலையில் மிகவும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக  எமது இம்போட் மிரர் செய்தியாளர் இம்போட்மிரருக்கு தெரிவித்தார்.

 மேலதிக விசாரணைகள் குறித்து பொலிஸாரினர்  ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :