நடிகர் தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பில் விபத்து இரு நடிகைகள் உயிரிளப்பு.

திருவாரூர்: நடிகர் தனுஷ் நடிக்கும் படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு துணை நடிகைகள் பலியாகியுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.

'களவாணி', 'வாகை சூடவா' படங்களை இயக்கிய எ.சற்குணம் தனுஷ் நடிக்கும் 'நையாண்டி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதன் படபிடிப்பின் போது இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி, சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர். இது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :