Share on
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திடீர் திருத்த வேலைகளை முன்னிட்டே மேற்படி மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.
திடீர் திருத்த வேலைகளை முன்னிட்டே மேற்படி மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.
0 comments :
Post a Comment