நாளை காலை 8 மணிதொடக்கம் 3 நாட்களுக்கு மின்சாரத்தடை

Share on
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

திடீர் திருத்த வேலைகளை முன்னிட்டே மேற்படி மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.  

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :